×

நாகர்கோவிலில் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்

கன்னியாகுமரி: தாழ்குடியில் இருந்து நாகர்கோயிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் சுமார் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    …

The post நாகர்கோவிலில் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Kanniyakumari ,Taghgudi ,Nagarkoil ,Puteri Road ,Dinakaraan ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...