×

2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தகவல்

பெங்களூரு: 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். கர்நாடகம் இரண்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட வேண்டும்; நாம் கன்னடர்களாகவே இருப்போம் என தெரிவித்தார்.   …

The post 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் மோடி முடிவு: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தகவல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,2024 elections ,Karnataka ,Minister ,Umesh Kudhi ,Bengaluru ,Modi ,election ,Karnataka Minister ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...