×

ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார்; சந்திப்பார்: பா.வளர்மதி பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார்; சந்திப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், செய்தியர்களுக்கு வளர்மதி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் ஓ.பி.எஸ். தரப்பினர்; அதை இ.பி.எஸ். தான் மீட்டெடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டார்….

The post ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார்; சந்திப்பார்: பா.வளர்மதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,EPS ,Pa. Valarmathi ,Chennai ,O.P.S. ,AIADMK ,ex- ,minister ,P. Valarmathi ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்