×

வேண்டாம்.. வேண்டாம்.. இரட்டை தலைமை வேண்டாம்!: ஓ.பி.எஸ்.சை வெளியே போக சொல்லி பொதுக்குழுவில் முழக்கம்..!!

சென்னை: வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் வந்த ஓ.பி.எஸ்.சை வெளியே போக சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மண்டபத்துக்கு ஓ.பி.எஸ். வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பொதுக்குழுவில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. …

The post வேண்டாம்.. வேண்டாம்.. இரட்டை தலைமை வேண்டாம்!: ஓ.பி.எஸ்.சை வெளியே போக சொல்லி பொதுக்குழுவில் முழக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : General Assembly ,OPS ,CHENNAI ,General Committee ,Vanakaram Srivaru Mandapam ,Mandapath ,Dinakaran ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...