×

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி ஜூலை 31 வரை நீட்டிப்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி ஜூலை 31 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30க்குள் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஓய்வூதியம் ஊக்கத்தொகை கோரி நிரந்தர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி ஜூலை 31 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kiramalainagar ,Ford ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல்...