×

ஆரூத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சேனை : ஆரூத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.சுமார் 70 வங்கி கணக்குகளை முடக்கியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலீட்டு மோசடி புகாரில், தமிழகமெங்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. …

The post ஆரூத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Arutra Finance Company ,SENA ,Arutra Finance Institution ,Arutra Financial Institution ,Dinakaran ,
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு