டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என யஷ்வந்த் சின்கா ட்வீட் செய்தார். ‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதால் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்தார். …
The post ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.