×

அனுமதியின்றி எம்.சேண்ட் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரி அருகே இடையன்குடியில் நடை சீட்டு இன்றி எம்.சேண்ட் எற்றி வந்த 6 லாரிகள் சிக்கியது. ராதாபுரம் சுந்தரவள்ளி கல்குவாரியில் இருந்து எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரிகளை மடக்கி பிடித்து ஓட்டுனர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். …

The post அனுமதியின்றி எம்.சேண்ட் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : M.Sand ,Nellai ,Idayankudi ,Uvari ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...