சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது விதிகளுக்கு எதிரானது என மனுவில் குற்றம்சாட்டடியுள்ளனர்….
The post அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.