×

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூன் 20-ல் ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கியது அமலாக்கத்துறை

டெல்லி: ஜூன் 20ம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியதாக காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராஜ் ரமேஷ் தெரிவித்தார். சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டார்.  …

The post நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூன் 20-ல் ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : National ,Rahul Gandhi ,Delhi ,Enforcement Department ,Ajar ,Congress ,Jairaj Ramesh ,Sonia ,National Herald ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...