செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே கால் டாக்ஸி ஓட்டுநர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு குற்றவாளிகளுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. கைதான செம்பியம் காவல்நிலைய காவலர் செந்தில்குமார், ஐசக் ஆகியோருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
The post செங்கல்பட்டு அருகே கால் டாக்ஸி ஓட்டுநர் எரித்து கொலை; குற்றவாளிகளுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.