டெல்லி: ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கவே ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவி விடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. விலைவாசி உயர்வு, சீன ஆக்கிரமிப்பு, மதக்கலவரங்கள் ஆகிய பிரச்சனைகளை பேசுவதால் தான் ராகுல் குறிவைக்கப்படுகிறார் எனவும் கூறியுள்ளது. …
The post ராகுல் குரலை ஒடுக்கவே அமலாக்கத்துறை விசாரணை: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.