மதுரை: மதுரையில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லாபுரத்தை சேர்ந்த சித்திரை, லட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
The post மதுரையில் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது appeared first on Dinakaran.