×

அமைதிப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி வருகிறது பாஜக அரசு: ஜோஷ்வா பேட்டி

சென்னை: அமைதியான போராட்டங்களைக் கூட வன்முறை சம்பவங்களாக பாஜக அரசு மாற்றி வருகிறது என இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலர் ஜோஷ்வா ஜெரார்ட் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ பாஜகவை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் போராடும். எரிபொருள் விலை உயர்வை திசை திருப்ப காங். தலைவர்கள் மீது பொய் புகார் கூறி சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக ஏவுகிறது. …

The post அமைதிப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி வருகிறது பாஜக அரசு: ஜோஷ்வா பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP government ,Joshua ,Chennai ,Indian Youth Congress National ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...