×

சென்னையில் இளைஞர் எரித்துக்கொலை: தலைமறைவாக இருந்த காவலர் நீதிமன்றத்தில் சரண்

நெல்லை: சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர் ரவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் செந்தில்குமார், நண்பர் ஐசக் நெல்லை ஜெ.எம்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ரவி அடித்துக் கொல்லப்பட்டு மதுராந்தகம் நெடுஞ்சாலை அருகே உடல் எரிக்கப்பட்ட வழக்கில் காவலர் சரணடைந்தார்.  …

The post சென்னையில் இளைஞர் எரித்துக்கொலை: தலைமறைவாக இருந்த காவலர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saran ,Guard ,Senthilkumar ,Isaac Nelly ,Hardware Store ,Ravi ,Dinakaran ,Court ,
× RELATED பீகாரின் சரண் தொகுதியில் விநோதம் லாலு...