×

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நெகிழிப் பொருட்களை சேகரித்துக் கொண்டியிருந்தபோது பின்னல் வந்த பொக்லைன் மோதியதில் பெண் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்…

The post சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kannammal ,Salem ,Chettichavadi ,
× RELATED மனைவியை தாக்கிய கணவன் கைது