×

பனிப் பொலிவில் முதல்முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்: ஆராய்ச்சியாளர்கள் வேதனை

அண்டார்டிகா: சமீபத்திய பனிப் பொலிவில் முதல்முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக நியூசிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதீதமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவது, உலகில் அனைத்து பகுதிகளையும் பாதித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். …

The post பனிப் பொலிவில் முதல்முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்: ஆராய்ச்சியாளர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Antarctica ,New Zealand ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.