×

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு மரக்கன்று

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பூமியை பாதுகாக்கும் நோக்குடன் அதிகப்படியான மரங்களை நட வேண்டும் என்ற எண்ணத்துடன், சென்னை விமான நிலையத்ததிற்கு வந்த உள்நாட்டு பயணிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று மரக்கன்றுகளை வழங்கினர். …

The post சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு மரக்கன்று appeared first on Dinakaran.

Tags : Day ,Chennai ,World Environment Day ,Earth ,Environment Day ,
× RELATED தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப்...