×

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …

The post ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Corona ,Sriperudur Rajiv Gandhi National Youth Development Centre ,Chennai ,Corona pandemic ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...