×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு சிறையிலிருந்து சாந்தன் கடிதம்

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு வேலூர் சிறையிலிருந்து சாந்தன் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்….

The post ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி ஆளுநருக்கு சிறையிலிருந்து சாந்தன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chantan ,Governor ,Rajiv Gandhi ,Vellore ,Santan ,Dinakaran ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...