×

போக்குவரத்து உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னை: ஆவடி அடுத்து திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(56). இவரது மனைவி சந்திரகலா(50) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர், மணலி போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தொன்றில் சிக்கிய இவர் படுகாயம் அடைந்தார். இதில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், பணிக்கு செல்ல முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த இவர் தனது அறையில் நேற்று முன்தினம் இரவு  மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

The post போக்குவரத்து உதவி ஆய்வாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Subramani ,Tirumullaivayal ,Avadi ,Chandrakala ,Dinakaran ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை