×

குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை: 21 சவரன் நகைகள் கொள்ளை

குமரி: குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை செய்து 21 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த திரேசம்மாள், மகள் மேரியை கொலை செய்த நபர்களை போலீஸ் தேடி வருகிறது. …

The post குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை: 21 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Muttam ,Kumari district ,Sawaran ,Kumari ,Savaran ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...