- கலைஞர் பிறந்தநாள் விழா
- மதுராந்தகம்
- செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய வல்லாவடம்
- சித்தாமூர் யூனியன் விரைவுவண்டிப்பாளையம்
- ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கலைஞர் பிறந்தநாள் விழா
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில், கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சித்தாமூர் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன் வரவேற்று பேசினார். இளைஞரணி செயலாளர் பல்லவதாஸ், பேராசிரியர் கார்த்திகேயன், கிளைக்கழக செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, துனைத் தலைவர் கௌசல்யா, ஜனார்த்தனன், வேல்முருகன், ஜெயப்பிரகாஷ், மாரியப்பன், கிளை நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், தர் உள்பட ஏராளமான திமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுக முன்னோடிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்….
The post விளாங்காடு ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.