×

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உண்டு : அறநிலையத்துறை

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால் இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு என்று தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து அறநிலையத்துறை பதில் அளித்துள்ளார். கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உள்ளது என்றும் ஆய்வு குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. …

The post சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உண்டு : அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja temple ,Department of Charities ,Chennai ,Dikshitar ,Hindu Charities Department ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ...