×

தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் இல்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். …

The post தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Meiyanathan ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு