×

செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழப்பு 3-ஆக உயர்வு

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய  சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் இறந்துள்ளார். …

The post செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழப்பு 3-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vadaperumbakkam accident ,Senkunram ,Thiruvallur ,Vadaperumbakkam ,Sengunram ,Stanley Govt Hospital ,
× RELATED பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது