- வடபெரும்பாக்கம் விபத்து
- செங்குன்ராம்
- திருவள்ளூர்
- வடபெரம்பாக்கம்
- செங்குன்ராம்
- ஸ்டான்லி அரசு மருத்துவமனை
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் இறந்துள்ளார். …
The post செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழப்பு 3-ஆக உயர்வு appeared first on Dinakaran.