×

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் லேபரேட்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 பேரும் நலமுடன் இருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்.பி.கவுதமி தெரிவித்துள்ளார். …

The post ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Amaravati ,Visakhapatnam ,Porous Laboratories ,Achuthapuram ,gas ,
× RELATED ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வந்த...