மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை அருகே ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளித்த கடலூரை சேர்ந்த பிரவீன், திருச்சியை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். …
The post மயிலாடுதுறை அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.