×

மயிலாடுதுறை அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை அருகே ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளித்த கடலூரை சேர்ந்த பிரவீன், திருச்சியை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். …

The post மயிலாடுதுறை அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kazhiyappanallur ,Mayiladuthurai ,Tharangambadi ,Cuddalore ,
× RELATED குறுவை சிறப்பு தொகுப்பை உடனே வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை