செங்கல்பட்டு: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்….
The post ஆந்திராவிலிருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் மூலம் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.