×

ஆவடி காவல் ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கி டிஜிபி உத்தரவிட்டார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்ற நிலையில் சந்தீப் ராய் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. …

The post ஆவடி காவல் ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு appeared first on Dinakaran.

Tags : DGP ,Sailendrababu ,Avadi ,Police Commissioner ,CHENNAI ,Tambaram ,Sandeep Rai Rathore.… ,Shailendrababu ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்