×

கட்சியின் நிர்வாக வசதிக்காக திமுகவின் மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிப்பு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சியின் நிர்வாக வசதிக்காக திமுகவின் மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளதாக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது….

The post கட்சியின் நிர்வாக வசதிக்காக திமுகவின் மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிப்பு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Divagu ,General Secretary ,Thuraymurugan ,Chennai ,dimugu ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...