நெல்லை: பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயமடைந்த இசக்கிமுத்து என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். …
The post பணகுடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.