×

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 2018-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகமூர்த்தி(57) என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. …

The post சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagamurthy ,Chennai Sethupat ,POCSO Special Court ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...