×

இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன்: எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன் என எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசினார். தேர்தலில் நான் வாக்களிக்கும் வாக்குச்சாவடி எஸ்ஐஇடி கல்லூரி தான் என கூறினார். பெண்களுக்காக கல்லூரியாக எஸ்ஐஇடி கல்லூரி திகழ்கிறது என தெரிவித்தார். விழாவில் அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். …

The post இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன்: எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,SIET College ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...