×

நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்

நேபாளம்: நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்….

The post நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Air ,Pokhara… ,Dinakaran ,
× RELATED நாய்களுக்கென பிரத்யேக விமான சேவையை தொடங்கிய பார்க் ஏர் நிறுவனம்..!!