×

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை; ஊர் மக்கள் சாலை மறியல்.! 200 பேர் மீது வழக்குப்பதிவு

ராமேஸ்வரம்: மீனவர் சமூக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் வடகாடு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இது தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை; ஊர் மக்கள் சாலை மறியல்.! 200 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Vadakadu ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை