×

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. திருச்சி மாவட்ட விவசாயிகள் முக்கொம்பில் காவிரியில் விதை நெல், மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்….

The post மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Trichy Trikombo ,Trichy ,Trichy Trikomp ,Trichy Triangle ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...