×

சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது….

The post சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Former ,Ariana ,Chief Minister ,Om Prakash Chautala ,Delhi ,Aryana ,Om ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார்...