- சென்னை தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
- ICort
- சென்னை
- சென்னை தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
- தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
- தின மலர்
சென்னை: சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. NIFT இயக்குநர் அனிதா மாபெல் மீதான வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணை என்ற பெயரில் மனுதாரரை துப்புறுத்தக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். …
The post சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.