×

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக இதுவரை 174 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. ஒலிம்பியாட்டில் பங்கேற்க இதுவரை 174 ஆண்கள் அணியும், 145 பெண்கள் அணியும் பதிவு செய்துள்ளன. …

The post சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad tournament ,Mamallapuram, Chennai ,Chennai ,Chess Olympiad ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...