×

மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீனவ பெண்ணை வன்கொடுமை செய்து கொன்றவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படையினர் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்….

The post மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,North Fishermen ,North ,Fishermen ,Ramanathapuram ,Udadu ,Dinakaran ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை