×

திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற மணிகண்டனை  வழிமறித்து செல்போன் ரூ.1500 பறித்த அஜித் என்பவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்…

The post திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai ,CHENNAI ,Tirumashisai ,Poovindavalli, Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு