×

கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

கடலூர்: கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி கலியபெருமாள் (43) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2020-ல் சிறுமியை சீண்டல்  செய்ததாக கலியபெருமாள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதியான கலியபெருமாள் கடலூர் மத்திய சிறை சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்….

The post கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore Central Prison ,Cuddalore ,Kaliyapurumal ,Central Prison ,Sindal ,
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...