×

ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது

சென்னை: அட்சயதிருதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ16 உயர்ந்து ஒரு கிராம் ரூ4,755க்கும், சவரனுக்கு ரூ128 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,040க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,793க்கும், சவரனுக்கு ரூ304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ432 உயர்ந்துள்ளது. …

The post ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Akshayatrithi ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...