×

இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

நாமக்கல்: வீசாணத்தில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன்குமார், தினேஷ்குமார் மற்றும் முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Visanam ,Naveenkumar ,Dineshkumar ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...