×

கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு : கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சி மாணவர்களை கலைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி வீதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. …

The post கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Colombo Fort ,Colombo ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...