×

உலோக சிலைகளை கடத்திய 5 பேர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் வாகன சோதனையில் உலோக சிலைகளை கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சசிராம், இஸ்மாயில், முகமது, ரஷீத், ஜாகித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post உலோக சிலைகளை கடத்திய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Punsei Pliyambatti ,Sathyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...