×

அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர்:அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரியது பற்றி பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமாரசாமி என்பவர் தொடுத்த வழக்கில் திருப்பூர் ஆட்சியர் ஜூன் 7க்குள் பதில் தர ஆணை பிறப்பித்துள்ளது. …

The post அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடை: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amravati river ,Chennai High Court ,Tiruppur ,High Court ,Amravati ,Kumarasamy ,Dinakaran ,
× RELATED மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க...