×

கோவை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடும்பத் தகராறில் காவலர் தாமோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் டிஎஸ்பியின் ஓட்டுநராக பணியாற்றிய தாமோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கோவை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cove ,Guard ,Dhamodaran ,Madupalayam ,Mattupalaam ,DSP ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி