×

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் உடல் சிதறி பலி: நேர்காணலுக்கு வந்தபோது துயரம்

சென்னை: திருத்தணி அடுத்த  தரணிவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(23), திருவள்ளூர் அருகே புட்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொள்வதற்காக திருத்தணியில் இருந்து மின்சார ரயிலில் வந்தார். ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து அருண்குமார் தவறி விழுந்தார். இதனால் அவர் மீது ரயில் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்….

The post ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் உடல் சிதறி பலி: நேர்காணலுக்கு வந்தபோது துயரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arunkumar ,Tharanivaragapuram ,Tiruthani ,Putlur ,Thiruvallur.… ,
× RELATED பட்டம் விடும் போது தவறி விழுந்து...